இணைந்து செயல்படுவோம்.. இறையரசை அறிவிக்க...

tamilsundayhomily
sunday mass

மார்ச் மாத சிந்தனைகள்


எது உண்மையான நோன்பு "உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்".
தவக்காலம் - உறவின் காலம்உறவிலே இறைவனை உயிர்ப்பிக்கச் செய்து, தெய்வ தரிசனம் பெறுவோம். உயிர்ப்பின் தளிர் நம்மிலே புதிய கசாப்தத்தை தரட்டும்.
இதுவே தகுந்த காலம்"காலம் நிறைவேறி விட்டது. இறையாட்சி நெருங்கி விட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற்கு 1:15)
தம்மையே வெறுமையாக்கி..இயேசுவைப் போல நாமும் நம்மை வெறுமையாக்க முடியும். ஆனால் நாம் ஆயிரம் வகையான எண்ணங்களை வைத்துக் கொண்டிருப்பதால் நம் உள்ளே உள்ள வெறுமையை, எளிமையை உணரவில்லை.
தவக்காலம் நம்மைத் தயாரிக்கும் காலம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாவினை வென்று உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடுவதற்காக நம்மை நாமே தயாரிக்கின்ற காலமே, தவக்காலம்.
விண்ணப்பம் செய்தான் விண்ணகம் கண்டான்.கள்வனின் வாழ்வும் - அவன் பெற்ற தாழ்வும் - இறுதியில் மீள்வும் - அந்த மீள்வுக் கொடுத்த விண்ணக மாண்பும் நினைத்தாலே ஆச்சரியம்.
இரண்டு முத்தங்கள்இளைய மகன் தந்தையிடம் வருவதை லூக்காஸ் தெரிவிக்கின்றார். இயேசு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வருகின்றார்.
மருத்துவ சோதனை - ஆன்மீக சோதனைஇந்த ஏழு வாரங்களில் எத்துணை பேர்கள் அடுத்தவரை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள்? ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள்.
நீ-நான்-நஸ்ரேயன்!tamil cathoilc புதிய சிலுவைப்பாதை 2024 (PDF file to be downloaded)
தீர்ப்பை எழுதிக் கொண்டு தொடங்கிய வழக்கு tamil cathoilc 2000 ஆண்டுகளுக்கு முன்பு உரோம அரசியலில் ஆக்கிரமிக்கப்பட்ட எருசலேமில் இயேசுவை நீதிமன்றத்தில் விசாரணை செய்து மரண தண்டனை தந்த ஒரு வழக்கை வரலாற்றில் எங்குமே கண்டதில்லை..‌.



ஜூன்-15, 2011
முதல் பார்வையாளரின்
எண்ணிக்கை